இந்தியா, மார்ச் 2 -- Lord Guru: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தேவர்களின் குருவாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் குரு பகவான் கடந்தாண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த 2025 ஆம் ஆண்டு மீண்டும் தனது இடத்தை மாற்றுகிறார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கிறார்.
குரு பகவானின் மிதுன ரா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.