இந்தியா, பிப்ரவரி 25 -- Guru Bhagwan: நவகிரகங்களில் மங்கல கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவான் செல்வச் செழிப்பின் நாயகனாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு உள்ளட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் குரு பகவான் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இந்நிலையில் குரு பகவான் வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி அன்று ர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.