இந்தியா, ஏப்ரல் 11 -- குரு, புதன் சேர்க்கை: நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றம் செய்யக்கூடியவர். அதே போல் குரு பகவான் ஞானம், குழந்தைகள், செல்வம் போன்றவற்றை வழங்குகிறார். இந்த மாதம் 14 ஆம் தேதி, குரு பகவான், மிதுன ராசியில் நுழைகிறார். புதன் பகவான், ஜூன் 6 ஆம் தேதி மிதுன ராசியில் நுழைகிறார்.
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சில குறிப்பிட்ட ராசிகளுக்கு ஒரு அற்புதமான மங்களகரமான யோகத்தை கொடுக்கப் போகிறது. இந்த ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா என்று பாருங்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் குரு சேர்க்கை நல்ல அதிர்ஷ்டத்தை தரும். வழியில் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்வார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு செல்ல இது மிகவும் பயனுள்ளதாக இருக்கு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.