இந்தியா, ஏப்ரல் 24 -- நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். 12 ராசிக்காரர்களும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாகக் கொண்டிருப்பார்கள். ஒரு சில ராசிக்காரர்கள் பிறக்கும் பொழுது தனித்துவமான யோகத்தோடு பிறந்திருப்பார்கள். செல்வத்தின் அதிபதியாக விளங்கக்கூடியவர் மகாலட்சுமி தேவி. பணத்தை நிர்வாகம் செய்யக்கூடிய நபராக குபேரன் விளங்கி வருகின்றார்.

அப்படி அனைத்து கடவுள் உங்களுக்கும் விருப்பமான ராசிக்காரர்கள் இருப்பார்கள். அந்த வகையில் குபேரன் மற்றும் மகாலட்சுமி தேவி இருவருக்கும் மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எப்போதும் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.

ச...