இந்தியா, மே 18 -- கோவையைச் சேர்ந்த எட்டு பேர் வெள்ளாளன் விளை பகுதியில் உள்ள தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டைக்காக ஆம்னி வேனில் வந்தனர். மீரான் குளம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகே உள்ள தடுப்பில்லாத கிணற்றில் விழுந்தது.

மேலும் படிக்க | 3ம் கட்டத்தில் முடங்கிய ராக்கெட்.. PSLV C-61 விண்ணில் ஏவும் திட்டம் தோல்வி! - என்ன சொல்கிறார் இஸ்ரோ தலைவர்?

கிணற்றில் மேல்மட்டம் வரை தண்ணீர் இருந்ததால் வந்த வேகத்தில் ஆம்னி கார் விறுவிறுவென தண்ணீருக்குள் மூழ்கியது. இதில் காரில் இருந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட எட்டு பேரும் கிணற்றுக்குள் மூழ்கினர். ஒரு பெண் உட்பட மூன்று பேர்,காரின் கதவை திறந்து வெளியேறிய நிலையில், மீதமுள்ள ஐந்து பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

காரில் இருந்து வெளியே வந்தவர்கள் அக்கம் பக்கத்தில் சென்று ...