இந்தியா, மே 1 -- "உழைப்புக்கு மதிப்பளிக்க வேண்டுமெனில், முதலில் உழைப்பவருக்கு மதிப்பளிக்க வேண்டும்," என்ற அண்ணாவின் கூற்றின்படி, 1967-ல் தி.மு.க ஆட்சியில் மே 1 ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. பின்னர், முதலமைச்சர் கலைஞர் இதை சட்டமாக்கினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி!

சென்னை சிந்தாதிரி பேட்டையில் உள்ள மேதின பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் மே 1-ஆம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த நாள் தொழிலாளர்களின் உழைப்பையும் உரிமைகளையும் போற்றும் வகையில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. "ரயிலை இயக்குபவர் ம...