இந்தியா, மே 24 -- இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், வண்ணங்கள் மற்றும் நூல்கள் கிரகங்களுடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டு உள்ளன. கருப்பு நிறம் சனி தேவனுடன் தொடர்புடையது. சனி பகவானை வழிபட சனிக்கிழமை உகந்த நாள். சனிக்கிழமையில் சில விசேஷ பரிகாரங்களைப் பின்பற்றினால், வாழ்க்கையில் தடைகள் எதுவும் இருக்காது. எதிர்மறை ஆற்றலும் நீக்கப்படும். சனி தோஷங்களையும் சமாளிக்க முடியும்.

பலர் தங்கள் கால்களில் கருப்பு நூலை அணிவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், கால் விரல்களில் கூட சிலர் கருப்பு நூலை அணிவார்கள். கால் விரலில் கருப்பு கயிறு கட்ட சனிக்கிழமை சிறந்த நாள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கால் விரலில் கருப்பு நூலைக் கட்டுவதால் என்ன நடக்கும்?, அதனால் பெறக்கூடிய நன்மைகள் என்ன?, தவிர்க்கக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? இந்த விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

கருப்பு...