இந்தியா, மார்ச் 31 -- தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய சண்டே ஸ்பெஷல் எபிசோடில் கார்த்திக், ரேவதி திருமணத்தில் குழந்தை தீபா, ரேவதியை அம்மா என கூப்பிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 31 எபிசோட்: கோபி- பாக்கியாவிடம் டபுள் டீலிங் போடும் சுதாகர்.. பாக்கியலட்சுமி சீரியல்

மேலும் படிக்க| அய்யனார் துணை சீரியல் மார்ச் 31 எபிசோட்: வாயில் வசைபாடிய பாண்டியன்.. பயந்து ஓடிய நிலா.. அய்யனார் துணை சீரியல்

அதாவது, யார் அந்த குழந்தை என எல்லாரும் ரேவதியை விசாரிக்க, அவள் அது என்னுடைய தோழியோட குழந்தை. ஆசிரமத்தில் வைத்து நான் தான் பார்த்துக் கொள்கிறேன் என்ற...