இந்தியா, மார்ச் 29 -- களைகட்டும் கார்த்திக், ரேவதி கல்யாணம்.. அடுத்ததடுத்து அரங்கேறும் கடத்தல் - பரபரப்பான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம் மார்ச் 28 எபிசோட்: கழுத்தை நீட்ட தயாராகும் ரேவதி! - குழப்பத்தில் கார்த்தி! - நடக்கப்போவது என்ன?
கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக், ரேவதி என இருவரும் கட்டாயத்தால் திருமணத்திற்காக சம்மதம் சொன்ன நிலையில், இந்த ஸ்பெஷல் எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கார்த்திக், ரேவதி என இர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.