இந்தியா, மார்ச் 3 -- ரூமுக்குள் அடைக்கப்பட்ட மகேஷ்.. பாட்டியின் திட்டத்தால் அடுத்து நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி, பரமேஸ்வரி பாட்டி இடையே வாக்குவாதம் உருவான நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி
அதாவது, கார்த்திக், பாட்டி ராஜராஜன் மற்றும் மயில்வாகனத்திடம் எனக்கு ரேவதியை கல்யாணம் பண்ணிக்கணும் என்ற ஆசையெல்லாம் இல்ல.. இந்த கல்யாணத்தை நிறுத்தி, ரேவதி வாழ்க்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.