இந்தியா, ஏப்ரல் 9 -- சாமுண்டீஸ்வரி கொடுத்த ஷாக்.. பதறும் அபிராமி, கார்த்திக் சமாளிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை இங்கே பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி என மூவரும் சந்தித்து பேசிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 08 எபிசோட்: பால் பார்த்த வேலை.. முறுக்கேறிய மயில்வாகனம்.. ரூமுக்குள் நடந்த சம்பவம்!
அதாவது, சிவனாண்டி மாயாவிடம் மகேஷ் காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்லி அவளை அனுப்பி வைக்கிறான். அதன் பிறகு சந்திரகலாவிடம் இந்த மாதிரி ஆள் த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.