இந்தியா, ஏப்ரல் 7 -- ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் சுக்ல பக்ஷ நாளில், 'காமட ஏகாதசி' அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, இது ஏப்ரல் 8ஆம் தேதி இந்த 'சர்வ காமட ஏகாதசி' அனுசரிக்கப்படுகிறது.

'காமட சர்வ ஏகாதசி' நாளில், காலையில் முதலில் குளித்து, உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுங்கள்.

ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலையில் விரதம் முடிப்பது நல்லது. ஏகாதசி நாளில், விஷ்ணுவின் சிலை பஞ்சாமிர்தத்தால் புனிதப்படுத்தப் படுகிறது. அதன் பின்னரே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஒருபுறம் ஏகாதசி விரதம் இருக்கும்போது உணவு உண்ணாமல், பெருமாளை நினைத்து பெருமாள் மந்திரங்களை பாராயாணம் செய்யவேண்டும். மேலும், துவாதசி அன்று சாப்பாட்டுடன் உண்ணாவிரத நோன்பினை முடிக்க வேண்டும். இந்த ஏகாதசி விரதத்தின்போது, ஒரு தட்டு உணவை கோயிலுக்கோ அல்லது ஏழைக்கோ அளிப்பது உத்தமம். இந்த...