இந்தியா, ஏப்ரல் 24 -- நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவருடைய ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களின் அசைவுகளை பொறுத்து ஒருவரின் வாழ்க்கையின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களும் ஒவ்வொரு குணாதிசயத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல பன்னிரண்டு ராசிகளுக்கு கீழ் பிறந்தவர்கள் தனித்துவமான குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள்.

நவகிரகங்களில் ஏதோ ஒரு கிரகத்தில் அதிபதியாக கொண்டு 12 ராசிகளும் இயங்கி வருகிறது. தனக்கென பன்னிரண்டு ராசிக்காரர்களும் தனித்துவமான குணாதிசயத்தை கொண்டு இருந்தாலும் அந்தந்த கிரகங்களின் அடிப்படையில் சிறப்பான குணங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் கிரகங்களின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் காதலுக்கு மிகவும் விசுவாசமற்றவர்...