இந்தியா, மே 3 -- நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று சனிபகவான் மீன ராசியில் நுழைந்தார். நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

மேலும் படிங்க| குரு பகவானின் ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்

சனி சுக்கிரன் சேர்க்கையானது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என ஜ...