இந்தியா, மே 21 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்ட அவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் புதன் பகவான். இருப்பினும் அதனுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 6-ம் தேதி அன்று மிதுன ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். ஜூன் 22 ஆம் தேதி வரை இதே மிதுன ராசியில் இருப்பார். புதன் பகவானின் மிதுன ராசி சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் க...