இந்தியா, மார்ச் 3 -- தமிழ் காலண்டர் 03.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், திங்கள்கிழமையான இன்று பொதுவாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும், தீராத கஷ்டங்களும் தீரும் என்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள்.

இத்தகைய சிறப்புகுரிய நாளான இன்று (மார்ச் 03) நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் ஆகியவை குறித்து தமிழ் காலண்டர் தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய ராசிபலன் | மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிய...