இந்தியா, மே 21 -- கர்நாடகாவின் பெங்களூரு, உடுப்பி மற்றும் ஷிவமொகா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பருவமழைக்கு முந்தைய சீசன் தொடர்ந்து நீடிக்கிறது. உடுப்பி, சிவமோகா, சிக்கமகளூரு மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு புதன்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கலபுராகி, பீதர், கதக், விஜயபுரா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பெங்களூரு பிராந்திய மையம் மழைக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | 'தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. விரைவில் துவங்கும் தென்மேற்கு பருவமழை': சென்னை வானிலை ஆய்வு மையம்!

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த சில வாரங்களுக்கு முன்னதாகவே...