இந்தியா, ஏப்ரல் 7 -- கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஆளும் கிரகம் உள்ளது. அது மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது.

விரைவில் சந்திரன் கன்னி ராசியில் நுழைய உள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும். இந்த முறை வரும் பவுர்ணமி ஏப்ரல் 12ஆம் தேதி வருகிறது. அன்று அனுமன் ஜெயந்தியும் கூட. ஏப்ரல் 8ஆம் தேதி, கன்னி ராசியில் சந்திரனின் பெயர்ச்சி காலை 9:40 மணிக்கு நடப்பது மிகவும் மங்களகரமானதாகப் பார்க்கப்படுகிறது.

கன்னி ராசியில் சந்திரனின் பெயர்ச்சி மூன்று ராசிகளுக்குப் பலன்களைத் தருகிறது. இந்த மூன்று ராசிக்காரர்களும் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள். குறிப்பாக, புதிய வேலை கிடைத்தல், வருமானம் அதிகரிப்பு, எதிர்பார்த்த பண ஆதாயம் போ...