இந்தியா, மே 6 -- சூர்யா நடிப்பில் மே 1 அன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்தப்படத்தின் ஆரம்பத்தில் கல்யாண மண்டபத்திற்குள் வைத்து எடுக்கப்பட்ட 15 நிமிட காட்சியானது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம், அந்தக்காட்சி 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சியாக எடுக்கப்பட்டு இருந்ததுதான்.
மேலும் படிக்க | வரிந்து கட்டி வரும் விமர்சனங்கள்.. 'கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்ல' - ரெட்ரோ ட்ரோலுக்கு கார்த்திக் பதிலடி!
இந்த நிலையில், அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார். அவர் பேசும் போது, 'எந்த ஒரு ஃபிலிம் மேக்கருக்கும் சிங்கிள் ஷாட்டாக ஒரு காட்சியை எடுப்பது என்றால், அதில் அவருக்கு ஒருவிதமான சந்தோஷம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்றால் அதில் எல்லோ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.