இந்தியா, மே 17 -- கர்நாடகாவின் கூர்க் பகுதிகளின் பாரம்பரிய உணவாகும். இது கடும்புட்டு அல்லது கடம்புட்டு என்று இரு வகைகளில் அழைக்கப்படுகிறது. இது அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசி மாவில் இருந்து வேகவைத்து தயாரிக்கப்படும் உணவாகும். இது சூப்பர் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் ஆகும். இதைச் செய்வதும் எளிது. இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். இதற்கு கொழுக்கட்டை அல்லது புட்டு அரிசி மாவு தேவை. அதை முதலில் தயாரித்து வைத்துக்கொண்டால், இதை நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். எனவே பச்சரிசியை அலசி விட்டு இரண்டு மணி நேரங்கள் ஊறவைத்து, நல்ல வெயிலில் காய வைத்து மாவு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த மாவில் இருந்து நீங்கள் புட்டு, கடம்புட்டு, இடியாப்பம் என எது வேண்டுமானாலும் எளிதாக செய்ய முடியும்.

* அரிசி மாவு - ஒரு கப்

* தண்ணீர் - த...