இந்தியா, மார்ச் 18 -- தமிழ் காலண்டர் 18.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், செவ்வாய்கிழமையான இன்று பொதுவாக தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உரிய நாளாக பக்தர்களால் கருதப்படுகிறது. இந்நாளில் முருகனை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும், முருகனை தீபமேற்றி வழிபட கடன் பிரச்னைகள் குறைந்து வாழ்வில் வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புகுரிய நாளான இன்று (மார்ச் 18) நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் மற்றும் முக்கிய விஷேசங்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.