இந்தியா, மே 21 -- கோடை காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஏசி பயன்படுத்தப்படுகிறது. காலை வேளையில் தேவை இல்லாவிட்டாலும் கூட.இரவு நேரத்தில் நிச்சயமாகப் பயன்படுத்துவார்கள். இரவு தூக்கம் மிகவும் அவசியம் என்பதால் ஏசியை இரவில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஏசியில் இருந்து நீர் கசிவது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த நீரை எவ்வாறு மறுபயன்பாடு செய்வது என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் வெயில் அபாயத்திலிருந்து பாதுகாப்பதிலும் ஏசி உதவுகிறது. வெயிலில் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவர்களுக்கு உடனடி குளிர்ச்சியை வழங்குவதில் ஏசி அற்புதமாக செயல்படுகிறது. இதனால் அவர்களின் உடல் வெப்பம் அதிகரிக்காது.
மேலும் படிக்க | வந்துவிட்டது மாங்காய் சீசன்.. சுவையான மாங்காய் ரசம் ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிடுங்க..!
குளிர்ந்த காற்ற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.