இந்தியா, மார்ச் 14 -- எதிர்நீச்சல் மார்ச் 14 எபிசோட் அப்டேட்: எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நந்தினியின் மகள் சக்தியிடம் சென்று, அறிவுக்கரசி அடையாளம் தெரியாத ஆட்களை வீட்டிற்குள் நுழைய விட்டு இருக்கிறாள் என்று கூறுகிறாள். அதைக்கேட்ட சக்தி யார் அவர்கள் என்று கேட்கிறான்.

இன்னொரு பக்கம், நந்தினி இன்னமும் தாங்கள் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்கி இருப்பதாக கூறி, நொந்து கொள்கிறாள். மற்றொரு பக்கம், சிலரின் விருப்பங்களை நான் புரிந்து கொள்வது போல, அவர்களின் தேவைகளையும் நான் புரிந்து கொள்வேன் என்று சொல்லி, தான் ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறுகிறார்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில், ஜனனி தரப்பு வீட்டிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில், குழந்தைகள் சா...