இந்தியா, மே 9 -- எதிர்நீச்சல் சீரியல் மே 9 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலிருந்து இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நேற்றைய தினம் ஜனனியையும் ஈஸ்வரியையும் குடும்பத்தினர் தேட, அவர்கள் வீட்டில் இல்லாதது போல காட்சிகள் காட்டப்பட்டன. இந்த நிலையில் அவர்கள் இன்று ஒரு ரூமில் இருப்பது தெரிய வந்தது.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மே 8 எபிசோட்: ஊரே கூடி நின்றபோது கம்பி நீட்டி காணாமல் போன ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியல்

தொடர்ந்து ஈஸ்வரி கல்யாணத்திற்கு ரெடியாக, தாராவின் மூலமாக கல்யாணத்தை நிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில், ஜனனி அதை முன் வைத்து இந்த கல்யாணம் நடக்காது என்று கூறினாள். இதைக்கேட்டு எல்லோரும் அவளைச் சாட, இந்த விஷயத்தில் ஈஸ்வரி முடிவெடுக்கட்டும் என்று கூறி, முடிவை அவர் கையில் குடும்பத்தினர் விடுகிறார்கள். அவர் என்ன ...