இந்தியா, மே 26 -- எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், 'கதிர் குணசேகரனிடம், நீங்கள் எந்த முடிவாக எடுப்பதாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எடுத்துவிட்டு, சொல்லுங்கள். அதை விடுத்து வீட்டில் பெண் தரப்பிலெல்லாம் ஆலோசனைக் கேட்கச்சொல்லாதீர்கள் என்றான்.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் தொடர்கிறது: 'கதிரை அவரது மாமனார் வீட்டுக்கு அனுப்பும் ஆதி குணசேகரன்.. மே 24 சீரியல் அப்டேட்'!
இதற்கிடையே நந்தினி, முதலில் சக்தி நமக்கு சப்போர்ட்டாக இருந்தான். அதனால் தான் நம்மால் சில விஷயங்கள் செய்ய முடிந்தது; ஆனால், இப்போது அவனும் அந்நியன் மோடிற்கு மாறி விட்டான் என்றாள்.
மேலும் படிக்க | என்னடா சொல்ற.. திடீரென மாற்றப்பட்ட ஹீரோ.. மனசெல்லாம் சீரியலில் ஜெய் பாலா விலகல்! - புது அருள் யார் தெரியுமா?
இதையடுத்து நந்தினியும், கதிரும் தனியாக பேசிக் கொண்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.