இந்தியா, மே 19 -- எதிர்நீச்சல் சீரியல் மே 19 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரனின் மணி விழா நடக்காத கோபத்தில் அவரது தம்பிகளும் அம்மாவும் இருக்கின்றனர். இந்த விரக்தியில் அவர் பரோலை கேன்சல் செய்ததால் ஜாமீன் கிடைக்குமா என்ற தவிப்பில் எல்லோரும் இருந்தனர்.

மேலும் படிக்க| 'என் சிறுவயது அவ்வளவு போராட்டமாக இருந்தது.. அம்மாவை புரிந்து கொள்ளவே பல வருஷம் ஆனது'- நடிகை லிஜிமோல் ஜோஸ்

அந்த சமயத்தில் ஆதி குணசேகரனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், அவனை ஆசை ஆசையாக வீசட்டிற்கு வரவேற்க காத்திருந்த விசாலாட்சிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரணம் ஆதி குணசேகரன் ஜாமீன் வாங்கியதும் நேராக கோயிலுக்கு செல்வதாகக் கூறி கிளம்பிவிட்டான். இதற்கு வீட்டில் இருக்கும் சூழல் தான் காரணம் எனக் கூறி விசாலாட்சி பெண்கள் அனைவரையும் திட்டிக் கொண்டிருந்தாள்.

இந்த சமயத்தில் வ...