இந்தியா, மே 20 -- பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது சிலுவம்பாளையத்தில் சந்தித்து, தங்களை அதிமுகவில் உறுப்பினர்கள் ஆக்கிக்கொண்டனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் காங்கேயன் ஏற்பாட்டில் திராவிடர் முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர், அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்தச் சந்திப்பு, எடப்பாடி பழனிசாமியின் சேலம் - சிலுவம்பாளையம் இல்லத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க: சட்டமன்றத் தேர்தல் 2026: வேலூர், கடலூரை குறி வைக்கும் தவெக தலைவர் விஜய்!
சேலம் புறநகர் மாவட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.