இந்தியா, மார்ச் 26 -- தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு, அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிபடுத்தியதாக தெரிகிறது. தன்னுடைய இல்லத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முணுசாமி, எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், தம்பிதுரை எம்.பி உள்ளிட்டோரை சந்தித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அவர்களுடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் படிக்க | '2 மணி நேரம்.. குழுவாக.. தனியாக..' அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?
மீண்டும் என்டிஏ கூட்டணியை தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க, பாஜக முடிவு ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.