இந்தியா, மே 19 -- ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம்முடைய வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், நாம் வாங்கக்கூடிய பொருட்களை வைப்பது என அனைத்தும் இதன் அடிப்படையில் சரியான இடத்தில் வைப்பதும், சரியான நாளில் வைப்பதும் மிகவும் சிறப்பான பலனை தரும்.

வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் பரவுகிறது என்று கூறப்படுகிறது. வாஸ்துவை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.

சில நேரங்களில் நாம் அறியாமல் சிறிய தவறுகளை செய்கிறோம், அதனால் நாம் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அத்துடன் குடும்ப நிம்மதி குறைபாடுகள் ஏற்படலாம். வாஸ்து பின்பற்றவில்லை என்றால் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றல் நீக்கப்படும், எதிர்மறை ஆற்றல் அகற்றப்படும், மகிழ்ச்சியும் இழக்கப்படும். இந்த தவறுகள் நடந்தால், லட்சுமி தேவியும் கோபம் கொண்டு வீட்டை...