Chennai, மே 10 -- ராஜஸ்தான் மாநிலம் எல்லை பகுதியில் மே 9 (நேற்று) இரவு பாகிஸ்தானின் புதிய ட்ரோன் தாக்குதல்கள், அந்த பகுதிகளில் வசிப்பவர்களை கவலையடையச் செய்துள்ளன. ஆனாலும் இந்திய ஆயுதப் படைகள் மீதான அவர்களின் நம்பிக்கை வலுவாக இருந்தது வருகிறது. ஏனெனில், இந்திய படைகள் பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவில் செயலிழக்கச் செய்தன. இதனால் எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.

"இந்திய படைகள் ட்ரோன்களை நடுவில் அழித்த விதம், பாகிஸ்தானின் தாக்குதல்கள் எங்களுக்குத் தீங்கு விளைவிக்காது என்ற எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது," என்று ஜெய்சால்மரில் வசிக்கும் ஜலம் சிங் PTI இடம் கூறினார்.

மேலும் படிக்க: அமிர்தசரஸில் ட்ரோன் மூலம் தாக்குதல் முயற்சி..இந்தியாமுறியடிப்பு

மேற்கு ராஜஸ்தான் முழுமையான இருட்டடிப்பை சந்தித்தது. மேலும் குடியிருப்பாளர்களை எச்சரிக்க பல முறை, குறிப்பாக ...