இந்தியா, மார்ச் 22 -- நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்திய நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். அத்துடன் அரது பேச்சு இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
ஐ வான்ட் டூ டாக் படத்திற்கான அபிஷேக் பச்சன் விருது பெற்றார். அந்த சமயத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் கபூர் கேட்ட கேள்விக்கு அபிஷேக் பச்சன் கொடுத்த பதில் பலரையும் சிரிக்க வைத்தது.
மேலும் படிக்க: கல்யாணம் ஆகிடுச்சா அப்போ பொண்டாட்டி சொல்றத கேளுங்க.. அட்வைஸ் செய்த அபிஷேக் பச்சன்
இந்த வாரம் நடைபெற்ற ரீல் ஷோஷா விருதுகளில், ஐ வான்ட் டூ டாக் படத்திற்காக அபிஷேக் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். விருதைப் பெற்ற பிறகு, தொகுப்பாளர் அர்ஜுன் கபூர் விளையாட்டாக அபிஷேக்கிடம், "யாருடைய 'பேசணும்'ன்னு சொல்ற அழைப்பு உங்களுக்கு டென்ஷனை கொடுக்குது?"ன்னு கேட்டார்.
அபிஷ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.