Chennai, ஏப்ரல் 11 -- சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் எட்டு பதக்கங்களுடன் முடித்தது.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருந்த சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தை பிடித்தது.
சவுரப் சவுத்ரி மற்றும் சுருச்சி சிங் ஆகியோர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் ரவீந்தர் சிங் ஆகியோரை 16-8 என்ற கணக்கில் வெண்கலப் பதக்கத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் தோற்கடித்து மேடையில் தங்கள் இடத்தைப் பிடித்தனர்.
மேலும் படிக்க | மெஸ்ஸி மாஸ்.. காலிறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இன்டர் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.