இந்தியா, மே 18 -- வார்த்தைகள் நம்மை கடுமையாக காயப்படுத்துபவையாகும். சில வார்த்தைகள், குறிப்பாக சிலரை வறுத்தும். ஆனால் அவை ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்காது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அது தரும் வலிகள் மிகுதி. இது ஒருவரின் சுயமதிப்பு, தன்னம்பிக்ளை மற்றும் மன ஆரோக்கியத்தை குலைக்கும்.
அதை கடந்து செல்லுங்கள் என்ற வார்த்தைகள் உடனடியாக வலிகளைக் கொண்டு வரும். ஒவ்வொருவரும் அவர்களுக்கு உகந்த வகையில் குணமடைவார்கள். அவர்களிடம் நீங்கள் அதை கடந்து செல்லுங்கள் என்று கூறும்போது, அது அவர்களின் பாடுகளை மட்டும் நீக்குவதில்லை, அவர்களுக்கு அவமானத்தையும் கொண்டுவருகிறது. இது அவர்களின் உணர்வுகள் அசவுகர்யமானது என்றும், உங்களின் நேரத்தை வீணடிப்பதையும் குறிக்கும்.
இது ஒருவர் அவர்களின் உணர்வுகளை கேள்வி கேட்கச் செய்யும். இது அனுதாபத்தையும், ஆழ்ந்த உரையாடல்களையும் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.