இந்தியா, ஜூன் 14 -- இந்த சவாலை பொறுமை, அனுதாபம், திறந்த உரையாடல் ஆகியவற்றுடன் எதிர்கொள்ளவேண்டும். தம்பதிகள் அவர்களின் பிணைப்பை வலுவாக்கவும், அவர்கள் அதிக மீள்திறன் பெற்றவர்களாவதற்கும் ஆவதற்கும் உதவுகிறது. இது அவர்களின் உறவை முழுமைப்படுத்தும்.

இருவருடனான உரையாடலில் உள்ள பிரச்னைகள், நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் உரையாடதது, புரிதலின்மை அல்லது உணர்வுகள் மற்றும் தேவைகளை போதிய அளவு வெளிப்படுத்தாததால் ஏற்படுகிறது. இவற்றை தீர்க்க, ஒருவர் மற்றவரை நன்றாக கவனிக்கவேண்டும். திறந்த மனதுடன் உரையாட வேண்டும். நேர்மை மற்றும் நான் செய்த தவறுகள் என ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இருக்கவேண்டும். இவையனைத்தையும் நீங்கள் சரியான பின்பற்றும்போது உங்கள் உறவு வலுப்பெறும்.

கடந்த கால ஏமாற்றங்கள் அல்லது தனிப்பட்ட பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகளால், ஒருவரையொருவர் நம்புவத...