இந்தியா, மார்ச் 31 -- ஜோதிடத்தின் படி, நவக்கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அப்படி ஒரு ராசி தன் இடத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. அப்படி பெயர்ச்சி ஆகும்போது, இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் பல கிரகங்கள் ஒரு ராசியில் சேர வாய்ப்புகள் இருக்கிறது. இது பல யோகங்களுக்கு வழிவகுக்கிறது.

இவ்வாறு, கிரகங்கள் சந்திக்கும் போது, சக்திவாய்ந்த ராஜ யோகங்கள் உருவாகின்றன. இந்தச் சூழலில், திரிக்கிரகி ராஜ யோகம் மார்ச் மாத இறுதியில், அதாவது மார்ச் 29அன்று, சனியின் வருகையுடன் உருவாகிறது.

இந்த திரிக்கிரகி யோகம் பன்னிரண்டு ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. அப்படி மீன ராசியில் சுக்கிரன், ராகு மற்றும் சனி ஆகியோர் ஒ...