இந்தியா, மார்ச் 4 -- உத்தரபிரதேச சட்டமன்ற சபாநாயகர் சதீஷ் மஹானா செவ்வாய்க்கிழமை சட்டமன்ற மண்டபத்தில் ஒரு உறுப்பினர் பான் மசாலாவை துப்பியதாக தெரியவந்ததை அடுத்து அந்த எம்.எல்.ஏ.வின் பெயரைக் குறிப்பிடாமல் கண்டித்தார்.
செவ்வாய்க்கிழமை சட்டசபை தொடங்குவதற்கு முன்னர் உறுப்பினர்களிடையே உரையாற்றிய சதீஷ் மஹானா, சம்பவம் குறித்து தகவல் கிடைத்த பின்னர் அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டதாகக் கூறினார்.
அந்த எம்.எல்.ஏ இந்தச் செயலில் ஈடுபட்டதை ஒரு வீடியோ மூலம் பார்த்ததை சதீஷ் மஹானா ஒப்புக் கொண்டாலும், பொது அவமானத்தைத் தவிர்ப்பதற்காக எம்.எல்.ஏ.வின் பெயரை வெளியிட மாட்டேன் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு.. கண்டெய்னரில் சிக்கி இருந்த 9 பேர்
"இன்று காலை, எங்கள் சட்டமன்றத்தின் இந்த ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.