இந்தியா, மே 24 -- ஒருவர் மீது பல்லி விழுதல் என்பது இந்து பாரம்பரியத்தில் முக்கியமான இடம் பெற்ற ஒரு நம்பிக்கை ஆகும். மனித உடலில் பல்லி விழும் இடத்தின் அடிப்படையில், அது நன்மையா அல்லது தீமையா என்பதைக் குறிக்கிறது.
இது "பல்லி சாஸ்திரம்" என அழைக்கப்படுகிறது. உதாரணமாக, பல்லி வலது தோளில் விழுமானால் வெற்றி, செல்வம் என்று நம்பப்படுகின்றது; ஆனால் இடது தோளில் விழுமானால் சிரமங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை என்றாலும், நம் கலாச்சாரத்தில் இது ஒரு விழிப்புணர்வான அடையாளமாக காணப்படுகிறது.
பல்லி வயிற்றின் மேல் பகுதியில் விழும் பொழுது, குடும்ப மகிழ்ச்சி, சுகாதாரம் மேம்பாடு, சுமூகமான வாழ்க்கை போன்றவற்றைக் குறிக்கிறது. இது மன அமைதிக்கும் நேர்மறையான அடையாளமாகும்.
இதையும் படிங்க: சுறுசுறுப்பான மனநிலை.. காதல் முதல் ஆரோக்கிய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.