டெல்லி,சென்னை,திருச்சி, ஏப்ரல் 18 -- உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை விமர்சித்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஆற்றிய உரையை தமிழக ஆளும்கட்சியான திமுக, கடுமையாக கண்டித்துள்ளது. அவரது விமர்சனம் "அறமற்றது" என்றும் திமுக கூறியுள்ளது.
திமுக துணை பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான திருச்சி சிவாவின் அறிக்கையில், ''அரசியலமைப்பின்படி அதிகாரப் பிரிவினை கொள்கையின் கீழ், நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. மூன்றும் தங்கள் சொந்த எல்லைக்குள் செயல்படும் போது, அரசியலமைப்பு உச்சமாக இருப்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் பங்கு குறித்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, அரசியலமைப்பு அதிகாரி என்ற பெயரில் எந்த நபரும் சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை அரசியலமைப்பு விதிக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.