இந்தியா, பிப்ரவரி 26 -- இன்றைய காலகட்டத்தில், பல்வேறு வகையான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சிரப்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது இயல்பு. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் மருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். நவீன காலத்தில் ஆரோக்கியப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதால், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களைப் போலவே மருந்துகளும் ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகின்றன. யாராவது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், அவசரநிலைக்காக வீட்டில் சில மருந்துகளை வைத்திருப்பது நல்லது. ஆனால், அவற்றை எங்கு வைக்க வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது.
சிலர் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் மருந்துகளை வைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு கண்ட இடங்களில் மருந்துகளை வைக்கக்கூடாது. சில இடங்களில் மருந்துகளை வைப்பதால் அவை வி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.