இந்தியா, ஜூன் 9 -- ஜோதிடத்தைப் போலவே கைரேகையும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. கைரேகை சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் உள்ளங்கைகளில் உள்ள சில சிறப்பு கோடுகள் அவரது கர்மாவின் அடிப்படையில் உருவாகின்றன. இந்த கோடுகள் மூலம் ஒருவரின் தலைவிதி, தொழில், செல்வம், குடும்ப அந்தஸ்து ஆகியவற்றை அறிய முடியும். இங்கே இரண்டு சிறப்பு அடையாளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளோம். இந்த இரண்டு அடையாளங்களும் ஒரு நபர் எதிர்காலத்தில் பணக்காரராகவும் வெற்றிகரமானவராகவும் இருக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. உள்ளங்கையில் இந்த அடையாளங்கள் எங்கே உள்ளன. அவை எவ்வாறு பணப்புழக்கத்தை அதிகரிக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு நபரும் வாழ்க்கையில் வெற்றி, மரியாதை மற்றும் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். இதற்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை. ஆனால...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.