இந்தியா, மே 2 -- ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அமைந்துள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு அமைந்துள்ளது. இங்கு வயதான ராமசாமி (75 ), பாக்கியம்மாள் (65) தம்பதியினர் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்தனர். மேகரையான தோட்டப்பகுதியில் இருந்தனர். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை அறிந்த கொள்ளையர்கள் இருவரையும் கொன்று விட்டு நகைகளை பறித்து சென்றுள்ளனர். இந்த குற்ற செயல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இது தான் சட்டம் ஒழுங்கா? ஈரோடு இரட்டைக் கொலைக்கு திமுக அரசை விளாசும் எடப்பாடி! குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு கேள்வி!

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்

இது குறித்து பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது எக்ஸ் தளத்தில், "ஈரோடு அருகே முதிய தம்பதிகளை கொலை செய்து நகைக் கொள்...