இந்தியா, மார்ச் 14 -- லியோனல் மெஸ்ஸி தனது ஸ்டைலில் அதிரடிக்கு திரும்பினார், ஜமைக்காவில் நடந்த கான்காகாஃப் சாம்பியன்ஸ் கோப்பையின் மேட்ச்சில் இன்டர் மியாமி அணி, காவலியர் எஃப்சியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. மெஸ்ஸி கடைசி நிமிடத்தில் (90+2) கோல் போட்ட போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
ஒர்க் லோடு கவலைகள் காரணமாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, மூன்று போட்டிகளுக்கு ஓரங்கட்டப்பட்டார், தலைமை பயிற்சியாளர் ஜேவியர் மாஸ்கெரானோ காயங்களைத் தடுக்க ஓய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தனது திட்டங்களை மறைத்து வைத்திருந்தாலும், போட்டிக்கு முன்னதாக மெஸ்ஸியின் ஈடுபாட்டை மஸ்கெரானோ சூசகமாக சுட்டிக் காட்டியிருந்தார்.
"லியோ கடந்த மூன்று அல்லது நான்கு ஆட்டங்களில் விளையாடவில்லை என்பது எங்களுக்குத் தெரியும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.