இந்தியா, ஜூன் 19 -- மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை தனியார் வாகனங்களுக்கான புதிய ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை வெளியிட்டார். இது ஆகஸ்ட் 15 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் ஆண்டு சுங்கச் செலவை ரூ.10 ஆயிரத்தில் இருந்து, ரூ.3 ஆயிரம் ஆக குறைப்பதன் மூலம் நெடுஞ்சாலை பயனர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று நிதின் கட்கரி கூறினார்.
இந்த நடவடிக்கை வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய தேவையை நீக்க உதவும் என்றும், இதனால் போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்கும் என்றும் பயண நேரத்தைக் குறைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஆண்டு ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும், இதன் விலை ரூ.3 ஆயிரம். இது செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.