இந்தியா, மே 8 -- பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆபரேஷன் சிந்துரின்போது ரஃபேல் உட்பட - ஐந்து இந்திய ஜெட் விமானங்களை தங்கள் படைகள் வீழ்த்தியதாகக் கூறப்படுவதற்கு சமூக ஊடக அறிக்கைகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, பாகிஸ்தான் தனது கூற்றை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறதா என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது ஆசிப் இந்த வினோதமான பதிலை அளித்தார்.
"எல்லாம் சமூக ஊடகங்களில், அதுவும் இந்திய சமூக ஊடகங்களில் உள்ளன, எங்கள் சமூக ஊடகங்களில் இல்லை. ஜெட் விமானங்களின் சிதைவுகள் அவர்களின் பக்கத்தில் விழுந்தன. இது இந்திய ஊடகங்களில் நிறைந்துள்ளது," என்று அவர் கூறினார்.
இந்திய ராணுவம் புதன்கிழமை காலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.