இந்தியா, மே 10 -- அடுத்த 24-36 மணி நேரத்தில் தனது அண்டை நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் புதன்கிழமை குற்றம் சாட்டியது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்ததால் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில், "அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன" என்று கூறினார்.
மேலும் படிக்க: இந்தியாவில் 26 இடங்களில் குறி.. பாக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.