சென்னை,மதுரை, ஏப்ரல் 2 -- இதய நோய்: பெண்களுக்கு இதய நோய்கள் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன, மேலும் இது மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் உள்ளது. இருப்பினும், அதற்கான ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, சிகிச்சை எடுக்காமல் புறக்கணிக்கப்படுவதே இதற்கு காரணம் என்கின்றனர்.
மேலும் படிக்க | Stress And Heart Attacks: 'மாரடைப்பும் மன அழுத்தமும்.. என்ன தொடர்பு?' மருத்துவர் விளக்கும் காரணங்கள்!
ஹெச்.டி லைஃப்ஸ்டைலுடனான ஒரு நேர்காணலில், ரூபி ஹால் கிளினிக்கின் ஆலோசகர் இதயநோய் நிபுணர் டாக்டர் பூஷன் பாரி கூறுகையில், "பெண்களின் இதயம் தொடர்பான அறிகுறிகள் பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருக்கின்றன அல்லது குறைவான தீவிரமான பிரச்சனைகளாக தவறாகக் கருதப்படுகின்றன. விழிப்புணர்வை ஏற்படுத்துவது, எச்சரிக்கை அறிகுற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.