இந்தியா, ஜூன் 5 -- எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் சாம்பியன்ஷிப் வெற்றியை கொண்டாட நடத்தப்பட்ட ஊர்வலத்தின் ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க| உலகின் மாசுபட்ட நகரம்.. டெல்லிக்கு இரண்டாவது இடம்.. முதலிடத்தில் மற்றொரு இந்திய நகரம்! டாப் 30 இடங்கள் லிஸ்ட்
விதான் சௌதாவில் தொடங்கி எம். சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் 2 கி.மீட்டருக்கும் குறைவான தூரம் கொண்ட இந்த ஊர்வலம், சிறு இடத்தில் பெருமளவிலான கூட்டத்தை எதிர் கொண்டது. திறந்த மேல்புறம் கொண்ட பேருந்தில் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் நிலைமை மேலும் சிக்கலானதாக மாறியது என தகவல் வெளியாகி வருகிறது.
போலீசார்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.