இந்தியா, மே 19 -- தமிழகத்தில் இன்றும் நாளையும் 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்தார். தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில், மீனவர்களுக்கு கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:- தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5.8 கி.மீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென்னிந்திய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.