இந்தியா, ஜூன் 15 -- ஒரு பலமான நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியாது. உடலின் உள்ளே ஏற்படும் ஆபத்தான மாற்றங்களில் இருந்து ஒரு மனிதனை காப்பது இந்த நோய் எதிர்ப்பு மண்டலம்தான். இது இன்றி ஒரு மனிதனால் ஆரோக்கியமாக வாழ முடியாது.
குழந்தைகளுக்கு, ஒரு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் தேவை. குழந்தையிலேயே நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்தால்தான், அவர்கள் வளர்ந்தவுடன் அவர்களால் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக செயல்படமுடியும். குழந்தைகளுக்கு வளரக்கூடியதாகத்தான் நோய் எதிர்ப்பு மண்டலம் இருக்கும்.
ஆயுர்வேதம் ஒரு நல்ல தீர்வை நோய் எதிர்ப்பு வளர்வதற்கு வழங்குகிறது. அதற்கு உதவக்கூடிய ஆயுர்வேத மூலிகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அஸ்வகந்தா யாஷ்டிமது என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.