இந்தியா, மே 10 -- இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக நெல்லையை சேர்ந்த விசிக உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!' ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!
நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் முருகன் கண்ணா, பேஸ்புக்கில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மத மோதலை தூண்டும் வகையிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க:- 'இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதை!' திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
நெல்லை மாநகர காவல்துறை, இந்தியா மற்றும் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பரப்பும் சமூக வலைதள பதிவுகளை தொடர்ந்த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.